Tuesday, March 27, 2007

விடுதலை! விடுதலை!! விடுதலை!!!

எதிலிருந்து னு கேட்கிறீர்களா? என் பைய்யனிடமிருந்து தான். இவ்ளோ நாளா க்ருஷ்ணா படிக்கிறேன் னு கம்ப்யூட்டர் பக்கமே விடவில்லை. இப்போ தான் 12 வது பரீட்ஷை முடிவடைந்தது. இனிமே ஜாலி தான். ஆனாலும் ஒரு கஷ்டம். அவனும் இனிமே போட்டிக்கு வந்துடுவான். சரி நமக்கு நேரம் கிடைக்காமையே போயிடுமா என்ன? நிரையவே வேலை வச்சிட்டு இருக்கேன். முக்யமா டி வி பாக்க்னுங்க, அப்புறமா சின்னத்துக்கும் லீவு விட்டா ஊருக்கு போய் நிம்மதியா கொஞ்ச நாள் இருந்துட்டு வரணும், எழுத நினைத்தது எல்லாம் ப்ளாக் -ல் எழுதனும். அவ்ளோ தான் இப்போதைக்கு.

இப்போ என்ன சொல்ல வரேன்னு தான கேக்கரீங்க??

என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாது தான். தெரியுது. என்ன செய்ய? நான் எழுதினா தானே நல்ல படியா எழுதலாம்.

அதனால இனி முடிந்த வரையில் தினம் என் வரலாறை எழுத போகிறேன்.

தப்பிச்சுகோ!!!!!

No comments: